Kabaddi Sport – Held in Telugupatti

கபாடி விளையாட்டு - ஶ்ரீ பாலாயி பாப்பாயி திருக்கோவில்-தெலுங்குபட்டி

பங்காளிகளுக்கு அன்பு வணக்கம்🙏
நமது தெலுங்குபட்டியில் உள்ள ஊர் இளைஞர்கள் சிறப்பாக கபாடி விளையாட்டை விளையாடி வருவதால் அவர்களுக்கு நமது ஶ்ரீ பாலாயி பாப்பாயி திருக்கோவில் இளைஞர்கள் சார்பாக பனியன்,டிரவுசர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கு நன்கொடை அளித்த நல்உள்ளங்களுக்கு கபாடி வீர்ர்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

நன்கொடை அளித்தவர்கள்:

S.விக்னேஸ்குமார்- திருப்பூர்
2.T.ஏழுமலைபாலகிருஷ்ணன்-சென்னை
3.பாலாஜிநவீன்குமார்-வேட்டைகாரன்புதூர்
4.S.பாலாஜி-பொள்ளாச்சி
5.வசந்தகுமார்-கரூர்.

கபாடி வீர்ரகளுக்கு திரு.சௌந்தர்ராஜ் அவர்கள் தன்பொற்கரங்களால் டீம் கேப்டன் திரு. வினோத் அவர்களிடம் பனியன்,டிரவுசரை வழங்கினார்.